tag:blogger.com,1999:blog-18798195.post114295511793435771..comments2023-09-16T20:20:51.280+05:30Comments on ம ணி ம ல ர்: மயிலு மயிலு மயிலுதான்!மணியன்http://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-18798195.post-1143104347193311712006-03-23T14:29:00.000+05:302006-03-23T14:29:00.000+05:30வாங்க சிவா, நீங்கள் சொல்வது உண்மைதான். நேரடியாக நம...வாங்க சிவா, நீங்கள் சொல்வது உண்மைதான். நேரடியாக நமது குரலைக் கேட்பது ஒரு மகிழ்ச்சி என்றால் நமது எழுத்தை TV Replay போல நினைக்கும்பொழுதெல்லாம் எடுத்து இரசிப்பது இன்னொருவகை சந்தோஷம்தான். குரல் நம்முடன் போய்விடும். கடிதங்கள் காலமெல்லாம் கைவசமிருக்கும் இல்லையா?<BR/><BR/>என்ன, நீங்கள் tablet PCயில் உங்கள்கையெழுத்தில் எழுதிய கடிதத்தை மெயிலில் உடனடியாக அனுப்பலாம்.நீங்களே படித்து குரலையும் (திரைப்படங்களில் கடிதம் படிப்பதை காட்டுவது போல :)) அனுப்பலாம். நுட்பத்தின் வளர்ச்சிதான் என்னே!!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1143069281190181382006-03-23T04:44:00.000+05:302006-03-23T04:44:00.000+05:30மணியன்! என்ன தான் மயிலு, மெயிலு வந்தாலும் கைப்பட ஒ...மணியன்! என்ன தான் மயிலு, மெயிலு வந்தாலும் கைப்பட ஒரு கடுதாசி எழுதி போட்டா ஒரு சந்தோசம் இருக்கு தானே. அடிக்கடி எங்கம்மா கடிதம் போடு போடுன்னு சொல்வாங்க. அதான் வாரா வாரம் பேசுகிறோமே அம்மா அப்படின்னு சொன்னாலும் கடிதம் போட்டாகணும். பையன் கையால எழுதி படிக்கிறது, இந்த கணிணி தட்டச்சு கொடுக்குமா என்பது சந்தேகம் தான்.<BR/><BR/>அன்புடன்,<BR/>சிவாசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1143026961660542712006-03-22T16:59:00.000+05:302006-03-22T16:59:00.000+05:30வாங்க துபாய்வாசி,நீங்கள் கூறுவது எனது இடுகைக்கும் ...வாங்க துபாய்வாசி,<BR/>நீங்கள் கூறுவது எனது இடுகைக்கும் ப்ளாக்கர் சொதப்பலுக்கும், இரண்டுக்குமே, பொருந்தும் :)<BR/>கணியும் கைக்குழந்தையும் எதற்கு அழுகிறது, எதற்கு சிரிக்கிறது என்று அனுபவம் வாய்ந்தவர்களுக்கே புலப்படுகிறது.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1143025344399665532006-03-22T16:32:00.000+05:302006-03-22T16:32:00.000+05:30வாங்க வாங்க துளசி டீச்சர், எனக்கு முன்னாலேயே ஆஜர் ...வாங்க வாங்க துளசி டீச்சர், எனக்கு முன்னாலேயே ஆஜர் ஆகிட்டீங்க, அதுதான் டீச்சர் என்பது :)<BR/>ஆமாங்க, இந்தியாவின் பெரும்பான்மையான கிராமப்புற காவல்நிலையங்களில் தொலைபேசி வசதி கிடையாது. (தமிழ்நாடும் கேரளமும் பரவாயில்லை). தொலைபேசி வசதி எட்டாமையும் மாநில அரசின் பணப்பற்றாக்குறையும் காரணிகளாகும்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1143024057225939522006-03-22T16:10:00.000+05:302006-03-22T16:10:00.000+05:30மணியன்,ஏனென்றால்,நேற்று போல் இன்று இல்லை, இன்று போ...மணியன்,<BR/><BR/>ஏனென்றால்,<BR/><BR/>நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளையில்லை! ;)Anonymoushttps://www.blogger.com/profile/15162181514203530553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1143016158512484102006-03-22T13:59:00.000+05:302006-03-22T13:59:00.000+05:30அப்பாடி, ஒருவழியாய் தமிழ்மணத்தில் ஏற்றி விட்டாயிற்...அப்பாடி, ஒருவழியாய் தமிழ்மணத்தில் ஏற்றி விட்டாயிற்று :( நேற்று ஏன் முடியவில்லை, இன்று எப்படி முடிந்தது ?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1143015645443908912006-03-22T13:50:00.000+05:302006-03-22T13:50:00.000+05:30என்னங்க மணியன்,நிஜமாவா ஃபோன் இல்லாத போலீஸ் ஸ்டேஷன்...என்னங்க மணியன்,<BR/>நிஜமாவா ஃபோன் இல்லாத போலீஸ் ஸ்டேஷன் இருக்கு? நம்பவே முடியலை(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com