tag:blogger.com,1999:blog-18798195.post2667768216886511840..comments2023-09-16T20:20:51.280+05:30Comments on ம ணி ம ல ர்: நொய்டா கொலைகள்மணியன்http://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-18798195.post-35345211495785058742007-01-05T14:31:00.000+05:302007-01-05T14:31:00.000+05:30வாங்க நயனன்,
சடலங்களின் கபாலமும் கை,கால் பகுதிகளே ...வாங்க நயனன்,<br />சடலங்களின் கபாலமும் கை,கால் பகுதிகளே காணக்கிடைகின்றன. Torso என்னவாயிற்று என்றே தெரியவில்லை. மேலோட்டமான இருவரை காட்டி மக்கள் உணர்சிகளை மிதப்படுத்தி கவனத்தை சிதறடிக்கும் காட்சிதான் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும் செய்திருப்பார்கள்.அரசுகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதில் தான் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர குற்றப் புலனாய்வில் இல்லை :(மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-56110265208863615902007-01-05T12:24:00.000+05:302007-01-05T12:24:00.000+05:30இந்தக் கொடுமை, பால்-வன்மம் குறித்தது மட்டுமல்ல என்...இந்தக் கொடுமை, பால்-வன்மம் குறித்தது மட்டுமல்ல என்றே தோன்றுகிறது. ஆனால், மிடையங்கள் அதையே அதிகமாக உச்சரிக்கின்றன. மனித உறுப்புக்கள் களவாடல் கோணத்தில் செய்திகள் மெல்லியதாகவே வருகின்றன.<br />பெரும் பணக்காரர்களுக்காக<br />அங்கக் களவு செய்த பெரும் கூட்டம் போலத் தெரிகிறது. பல அதிகாரிகள், மருத்துவர்கள் இதில் தொடர்பு வைத்து இருந்திருக்கக்கூடும்.<br /><br />மத்திய அரசும் மாநில அரசும் ஒருவரை<br />ஒருவர் விரல் நீட்டிக் கொண்டிராமல்,<br />உண்மையையும் தொடர்பு கொண்டவர்களையும் கண்டு பிடித்தால்<br />அவர்களுக்குக் கொஞ்சம் புண்ணியம் <br />கிடைக்கக் கூடும்.nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-32736351046462781422007-01-05T08:41:00.000+05:302007-01-05T08:41:00.000+05:30வாங்க வெற்றி. நாம் இவ்வாறு பாதிப்படைந்தால் உ.பியின...வாங்க வெற்றி. நாம் இவ்வாறு பாதிப்படைந்தால் உ.பியின் பொதுத்துறை அமைச்சரும் முதல்வரின் தம்பியுமான சிவ்பால்சிங் யாதவ் இது ஒரு சாதாரண, அடிக்கடி நடக்கும் செயல் என்று சொல்லி வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறார்.:((மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-21903143751933707252007-01-04T23:12:00.000+05:302007-01-04T23:12:00.000+05:30மணியன் ஐயா,
என்ன சொல்வதென்றே தெரியவில்லை.மணியன் ஐயா,<br />என்ன சொல்வதென்றே தெரியவில்லை.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-2700498025808933522007-01-04T08:55:00.000+05:302007-01-04T08:55:00.000+05:30வாங்க சேதுக்கரசி, வக்கிரங்கள் மனிதனுக்குரியவை, நாட...வாங்க சேதுக்கரசி, வக்கிரங்கள் மனிதனுக்குரியவை, நாட்டு எல்லைகள் அதற்குத் தெரியாது. ஆனால் நம் நாட்டு சிறப்பு, ஏழை சிறார்கள் காணாமல் போனால் காவல்துறை கூட அலட்சியப் படுத்துவதுதான்.நட்ட ஈடு கொடுத்து வாயை அடைக்க முயலும் அரசு முயற்சியை இன்று அந்த பாமரர்கள் நிராகரித்துள்ளார்கள். அவர்கள் உணர்வைக் கூட புரிந்து கொள்ளாமல் இரண்டு இலட்சத்திலிருந்து ஐந்து இலட்சமாக நட்ட ஈட்டை அரசு உயர்த்தியும் அவர்கள் விலை போகவில்லை. அந்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் ; நல்ல ஆரம்பமே.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-68473551809731265452007-01-04T04:15:00.000+05:302007-01-04T04:15:00.000+05:30மேலைநாடுகள் சிலவற்றில் தான் இப்படிப்பட்ட கொடூரம் உ...மேலைநாடுகள் சிலவற்றில் தான் இப்படிப்பட்ட கொடூரம் உண்டென்றால்... இப்போது நம்மூரிலுமா? மேலும், இதுபோன்ற விசயங்களிலும் காவல்துறையின் அலட்சியத்தைப் புரிந்துகொள்ளமுடியவில்லை.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-36995668289385691372007-01-03T11:29:00.000+05:302007-01-03T11:29:00.000+05:30வாங்க குமரன், மிகவும் மனதை நெருடும் காட்சிகள்தான் ...வாங்க குமரன், மிகவும் மனதை நெருடும் காட்சிகள்தான் :((மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-36089566160224582202007-01-03T11:27:00.000+05:302007-01-03T11:27:00.000+05:30உஷா, இந்திய ஊடகங்களுக்கு இந்த செய்தி நல்ல தீனிதான்...உஷா, இந்திய ஊடகங்களுக்கு இந்த செய்தி நல்ல தீனிதான். அவர்கள் எப்போதும் போல அரசு நிர்வாகத்தையும் அரசியல் வாதிகளையும் கலாய்க்கிறார்கள். எதிர்கட்சிகளும் இதில் அரசியல் ஆதாயங்கள் தேடுகிறார்கள். ஆனால் அதையும் தாண்டி நம்மிடையே நிலவும் சமுதாயப் பொறுப்பின்மையையும் செய்யும் வேலையில் அக்கறையின்மையையும் எவ்வாறு களையப் போகிறோம் ?<br /><br />நீங்கள் சுட்டிய செய்தியையும் பார்த்தேன். மற்றவர்களுக்காகவும் முழுமைக்காகவும் அந்த தொடர்புகள்: <a href="http://en.wikipedia.org/wiki/Infamous_cases_of_child_murder_after_1900"> சுட்டி 1 </a>, <a href= "http://en.wikipedia.org/wiki/Javed_Iqbal_%28serial_killer%29"> சுட்டி 2 </a>மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-51812080361334088902007-01-02T21:35:00.000+05:302007-01-02T21:35:00.000+05:30தொலைக்காட்சியில் அந்த செய்தியைக் காணும் போதெல்லாம்...தொலைக்காட்சியில் அந்த செய்தியைக் காணும் போதெல்லாம் அந்த சிறார்களை நினைத்து மனம் பதறுகிறது ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-25939976894069313062007-01-02T20:41:00.000+05:302007-01-02T20:41:00.000+05:30மணியன், இந்திய பத்திரிக்கைகள் இந்த செய்திக்கு எப்ப...மணியன், இந்திய பத்திரிக்கைகள் இந்த செய்திக்கு எப்படி முக்கியத்துவம் தருகின்றன? இப்பொழுது வீட்டில் டிஷ் கட்டு. பொழுதுக்கும் பையன் என்.டி டீவி மோகம் பிடித்து அலைவதால் இந்த ஏற்பாடு மார்ச்சு வரைக்கும் ;-)<br />பாக்கிஸ்தானில் இத்தைய கொலைக்காரன் நினைவு இருக்கா? இல்லை என்றால் கூகிளில் தேடிப்பாருங்கள் ஜாவத் இப்ராகிஹிம்<br />என்று நினைக்கிறேன். நூற்றுக்கணக்கான சிறுவர்களைக் கொன்று குவித்தான்.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.com