tag:blogger.com,1999:blog-18798195.post115062507074527911..comments2023-09-16T20:20:51.280+05:30Comments on ம ணி ம ல ர்: நான் அப்பாவாகப் போகிறேனா ? தேன்கூடு போட்டிமணியன்http://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-18798195.post-1151042982967568972006-06-23T11:39:00.000+05:302006-06-23T11:39:00.000+05:30தமிழா தமிழா, வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.தமிழா தமிழா, வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150961835211264612006-06-22T13:07:00.000+05:302006-06-22T13:07:00.000+05:30செந்தில்,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.உங்க பக்...செந்தில்,வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.<BR/><BR/>உங்க பக்கம் நானும் வந்தேன்; போட்டியின் நோக்கமே அதிகம் பேரை எழுத உந்துவதுதான். பெனாத்தலாருக்குச் சொல்லுங்கள், மகிழ்ச்சியடைவார்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150959215979071172006-06-22T12:23:00.000+05:302006-06-22T12:23:00.000+05:30நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த...நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு.. <BR/><BR/> உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!<BR/><BR/> அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150723104075725252006-06-19T18:48:00.000+05:302006-06-19T18:48:00.000+05:30வாங்க சிவஞானம்ஜி, முதலும் அவசரமுமான முயற்சி. ஊக்கம...வாங்க சிவஞானம்ஜி, முதலும் அவசரமுமான முயற்சி. ஊக்கமளிக்கவும், மேம்படுத்தவும் உங்கள்<BR/>கருத்துக்கள் உதவுகின்றன.நன்றி.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150720470856894792006-06-19T18:04:00.000+05:302006-06-19T18:04:00.000+05:30இன்னும் கொஞ்சம் நகாசு செஞ்சிருந்தா 100% தான்இன்னும் கொஞ்சம் நகாசு செஞ்சிருந்தா 100% தான்siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150717797679205542006-06-19T17:19:00.000+05:302006-06-19T17:19:00.000+05:30வாங்க கோவி.கண்ணன். ஜெயமாலினி வயதைக் காட்டி கொடுத்த...வாங்க கோவி.கண்ணன். ஜெயமாலினி வயதைக் காட்டி கொடுத்து விட்டாரா :(மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150716878461490342006-06-19T17:04:00.000+05:302006-06-19T17:04:00.000+05:30ஜெயமாலினி டான்சா ?வயசு 40க்கும் - 45க்கும் இடையில்...ஜெயமாலினி டான்சா ?<BR/>வயசு 40க்கும் - 45க்கும் இடையில் இருக்கும் போலிருக்கிறதே, நான் சிலுக்கு காலத்து ஆள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150687921665056032006-06-19T09:02:00.000+05:302006-06-19T09:02:00.000+05:30வாங்க துளசி. நேற்று மகனும் மகளும் அனுப்பிய வாழ்த்த...வாங்க துளசி. நேற்று மகனும் மகளும் அனுப்பிய வாழ்த்து அட்டைகள் அவ்வாறே கூறுகின்றன ;)மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150687739980096812006-06-19T08:58:00.000+05:302006-06-19T08:58:00.000+05:30நன்றி வெற்றி.நன்றி வெற்றி.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150681538512104952006-06-19T07:15:00.000+05:302006-06-19T07:15:00.000+05:30இத்தனை வருசம் கழிச்சு, நினைச்சுப் பார்த்தப்ப 'நல்ல...இத்தனை வருசம் கழிச்சு, நினைச்சுப் பார்த்தப்ப 'நல்ல' அப்பா ஆனீங்கதானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150656441179276862006-06-19T00:17:00.000+05:302006-06-19T00:17:00.000+05:30மணியன் அய்யா,மிகவும் அருமையன கதை. இக் கதை, படிக்கு...மணியன் அய்யா,<BR/>மிகவும் அருமையன கதை. இக் கதை, படிக்கும் அனைவரையும் தமது வாலிபப் பருவத்தை நினைவு மீட்ட வைக்கும். <BR/><BR/>//தங்கை எப்போதும் பழகிவரும் தோழர்களைப் பார்த்தால் இப்போது ஏன் வில்லன்களாகத் தெரிகிறார்கள் ? அவள் லேட்டாக வந்தால் அப்பாகூட கோவித்துக் கொள்ளாதபோது எனக்கு மட்டும் ஏன் கோபம் வருகிறது ? //<BR/><BR/>எங்கே என்னைப்பற்றி எழுதுகிறீர்களோ என வியக்க வைத்த வரிகள்.<BR/><BR/>நன்றிவெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150645852743489722006-06-18T21:20:00.000+05:302006-06-18T21:20:00.000+05:30வாங்க உஷா, குருவே சீடரைப் பாராட்டும்போது ஏற்படும் ...வாங்க உஷா, குருவே சீடரைப் பாராட்டும்போது ஏற்படும் மகிழ்வே தனிதான். இத்தகைய ஆக்கங்களுக்கு இதுவே என் முதல் முயற்சி. ஒரு தயக்கத்துடனேயே கடைசி நேரத்தில் கலந்து கொண்டேன். உங்கள் விமர்சனம் எனக்கு உற்சாகமளிக்கிறது. நன்றிகள் பல.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150645432497442712006-06-18T21:13:00.000+05:302006-06-18T21:13:00.000+05:30நன்றி நாகை சிவா. படமெல்லாம் இணைய உபயம்தான்.நன்றி நாகை சிவா. படமெல்லாம் இணைய உபயம்தான்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150642289766137352006-06-18T20:21:00.000+05:302006-06-18T20:21:00.000+05:30ஒரு அறியா பருவத்தின் மனக்குமறலை நன்றாக வெளிக் கொண்...ஒரு அறியா பருவத்தின் மனக்குமறலை நன்றாக வெளிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால் முடிவில் ஏதோ குறைந்தார் போல<BR/>தோன்றுகிறதுramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1150635987579246502006-06-18T18:36:00.000+05:302006-06-18T18:36:00.000+05:30மணியன்,பருவ வயதில் பசங்க மனதில் ஏற்படும் அச்சத்தை(...மணியன்,<BR/>பருவ வயதில் பசங்க மனதில் ஏற்படும் அச்சத்தை(உணர்வை) அழகாக வார்த்தையில் வடித்து உள்ளீர்க்கள். நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.<BR/>படம் சூப்பருங்க. இது மாதிரி நம்மளும் ஒரு படம் பிடிக்கனும்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com