tag:blogger.com,1999:blog-18798195.post114104270056807629..comments2023-09-16T20:20:51.280+05:30Comments on ம ணி ம ல ர்: மறக்கடிக்கப்பட்ட மனிதர்கள்மணியன்http://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-18798195.post-1141382339089953232006-03-03T16:08:00.000+05:302006-03-03T16:08:00.000+05:30நன்றி நாராயணன், நிச்சயம் நீங்கள் சுட்டும் தளத்தைப்...நன்றி நாராயணன், நிச்சயம் நீங்கள் சுட்டும் தளத்தைப் பார்க்கிறேன்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1141375571470969772006-03-03T14:16:00.000+05:302006-03-03T14:16:00.000+05:30நன்றிகள் மணியன், தகவலுக்கு. நீங்கள், www.ibnlive.c...நன்றிகள் மணியன், தகவலுக்கு. நீங்கள், www.ibnlive.com சென்றீர்களேயானால், அதைப் பற்றிய தகவல்களும், வீடியோவும் கிடைக்குமென்று நம்புகிறேன்.Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1141196267103212652006-03-01T12:27:00.000+05:302006-03-01T12:27:00.000+05:30அன்பு குமரன், அலுவலக பணியழுத்தம் காரணமாக நேற்று அல...அன்பு குமரன், அலுவலக பணியழுத்தம் காரணமாக நேற்று அலுவகத்திலும் சரி வீட்டிலும் சரி தமிழ்மணம் பக்கம் வர முடியவில்லை. காலையில் எழுந்து பார்த்தால் எல்லாம் முடிந்துவிட்டது. <BR/>எனது வாக்கு எப்போதுமே உங்களுக்குத் தான்.<BR/><BR/>வருகைக்கு நன்றி,மதுமிதா.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1141170561671906622006-03-01T05:19:00.000+05:302006-03-01T05:19:00.000+05:30நன்றி மணியன்சேரி குறித்த பதிவிற்குஇன்னும் இந்த மக்...நன்றி மணியன்<BR/>சேரி குறித்த பதிவிற்கு<BR/>இன்னும் இந்த மக்கள் குறித்து அதிகமாய் தெரிவிக்கணும்.வாழ்வதற்காக எதனுடனும் சமரசம்செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பாவம்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1141106270190564372006-02-28T11:27:00.000+05:302006-02-28T11:27:00.000+05:30நன்றி ராம்பிரசாத், தாராவி ஒரு தனி உலகம். அவர்களின்...நன்றி ராம்பிரசாத், <BR/>தாராவி ஒரு தனி உலகம். அவர்களின் வாழ்வை வைத்து பல படங்களும் குறும்படங்களும் படைக்கப் பட்டுள்ளன. ஆனால் அவர்கள் வாழ்வில் எந்த மாற்றமும் இல்லை.ஆரம்பத்தில் சிவசேனையின் பாதிப்பால் தென்னிந்திய குடிபெயர்ந்த உழைப்பாளர்கள் என்று மாநகராட்சியும் புறக்கணித்தது. இப்போது ஓட்டுவங்கி அரசியலில் சற்று பரவாயில்லை.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18798195.post-1141071098964611142006-02-28T01:41:00.000+05:302006-02-28T01:41:00.000+05:30தாராவி என்ற ஒன்றை நான் நாயகன் படம் மூலமாக அறிந்துக...தாராவி என்ற ஒன்றை நான் நாயகன் படம் மூலமாக அறிந்துகொண்டேன்.<BR/><BR/>அவலமான வாழ்வு.Ram.Khttps://www.blogger.com/profile/09911615449298831608noreply@blogger.com